தொடர்ந்து, கடந்த 18ம் தேதி கேரள மாநில முதல்வராக சதீசன் பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் IUML கட்சியை சேர்ந்த 5 பேரும், கூட்டணி கட்சியை சேர்ந்த 4 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
இந்நிலையில், கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் துலாபாரத்தில் வெண்ணை வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினார். இதன் புகைப்படம் வைரலாகி வருகிறது.