• Sun. May 24th, 2026

24×7 Live News

Apdin News

குருவாயூர் கோயிலில் வெண்ணெய் துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்திய கேரள முதல்வர்

Byadmin

May 24, 2026


தொடர்ந்து, கடந்த 18ம் தேதி கேரள மாநில முதல்வராக சதீசன் பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் IUML கட்சியை சேர்ந்த 5 பேரும், கூட்டணி கட்சியை சேர்ந்த 4 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

இந்நிலையில், கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் துலாபாரத்தில் வெண்ணை வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினார். இதன் புகைப்படம் வைரலாகி வருகிறது.

By admin