• Fri. Feb 28th, 2025

24×7 Live News

Apdin News

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா துபையில் அனைத்து போட்டிகளையும் விளையாடுவதன் மூலம் பயனடைகிறதா?

Byadmin

Feb 28, 2025


இந்தியா-பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த முறை சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்துகிறது, ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் துபை செல்ல வேண்டும்.

2025 சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்துகிறது, ஆனால் இந்தியா பாகிஸ்தானுக்குச் சென்று போட்டியில் விளையாட மறுத்துவிட்டது. எனவே இந்தியாவுடனான போட்டிகளை துபைக்கு மாற்ற வேண்டியிருந்தது.

இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் துபையில் விளையாடுகிறது.

அதனைத் தொடர்ந்து, துபையில் அனைத்து போட்டிகளையும் விளையாடுவதன் மூலம் இந்தியாவுக்கு ஒரு நன்மை கிடைத்து வருவதாக பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவைத் தவிர, மற்ற அணிகள் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தானின் மூன்று நகரங்கள் மற்றும் துபைக்கு செல்ல வேண்டும்.

By admin