• Sat. Jul 19th, 2025

24×7 Live News

Apdin News

மகாராஷ்டிரா: ஓடும் பேருந்தில் ஆண் குழந்தை பெற்ற பெண் அதனை கைவிட்டது ஏன்?

Byadmin

Jul 19, 2025


குற்றம், பச்சிளம் குழந்தை ரோட்டில் வீசப்பட்ட சம்பவம், மகாராஷ்டிரா, குற்றம்,

பட மூலாதாரம், Getty Images

*எச்சரிக்கை: இதில் இடம் பெறும் தகவல்கள் உங்களுக்கு சங்கடம் தரலாம்.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இருந்து பர்பானி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்று தூக்கி வீசப்பட்டதாக காவல் துறை வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது.

ஜூலை 15-ஆம் தேதி பத்ரி – செலு தேசிய நெடுஞ்சாலையில், தேவேந்திர ஷிவாரா என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அக்குழந்தையை காவல்துறையினர் மீட்ட போது, அக்குழந்தையின் உடலில் உயிரில்லை.

குழந்தையின் பெற்றோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகிறது காவல்துறை. இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? ஏன் பச்சிளம் குழந்தை பேருந்துக்கு வெளியே வீசப்பட்டது?

By admin