• Fri. Sep 27th, 2024

24×7 Live News

Apdin News

மும்பை நிழல் உலகம்: என்கவுன்டர்களை கையில் எடுத்த போலீசார் என்ன ஆனார்கள்?

Byadmin

Sep 27, 2024


இந்தியாவில் சில பிரபலமான என்கவுன்டர் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் சில பிரபலமான என்கவுன்டர் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. (கோப்புப் படம்)

பத்லாபூரில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அக்ஷய் ஷிண்டே, போலீஸ் காவலில் இருந்தபோது இறந்ததால் மீண்டும் என்கவுன்டர் பற்றிய விவாதம் எழுந்துள்ளது.

ஒருபுறம், ‘உடனடி நீதி’ கிடைக்க வேண்டும் என்ற உணர்வு வெளிப்பட்டாலும், மறுபுறம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது.

என்கவுன்டர் என்றால் என்ன? இதைப் பற்றி சட்டம் என்ன சொல்கிறது?

முக்கியமான கேள்விகளுக்கான பதில்கள் இங்கு தொகுத்து வழங்கப்படுகின்றன.

By admin