இங்கிலாந்தில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரின் சொத்துகளை பறிமுதல் செய்ய திட்டம்
5 சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோரின் தங்கும் செலவுகளை ஈடுசெய்யும் நோக்கில், அவர்களிடம் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்யும் திட்டத்தை இங்கிலாந்து அரசு முன்வைத்துள்ளது. திருமண மோதிரங்களைத்…