ரூ.10 ஆயிரம் கடனுக்காக கொத்தடிமை ஆக்கப்பட்ட இருளர் பழங்குடி மக்கள் மீட்கப்பட்டது எப்படி?
கட்டுரை தகவல் ”என் மகனுக்கு உடல்நிலை சரியில்லையென்று சிகிச்சைக்காக சிறிது சிறிதாக ரூ.40 ஆயிரம் வாங்கினோம். அதற்காக ஆம்பூரில் செங்கல் சூளைக்கு வேலைக்குச் சென்றோம். ஆனால் 2…