பிரதமர் மோடியை சந்தித்து பேசிய ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர்
சுதந்திரமான, வெளிப்படையான, பாதுகாப்பான மற்றும் செழிப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்காக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தொடர்ந்து இணைந்து செயல்படும்,” என்று பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார். குவாட்…