தமிழகத்தில் பருவ மழை தீவிரமாகிறது: 15 அணைகள், 1,522 ஏரிகள் நிரம்பின | Monsoon intensifies in Tamil Nadu 15 dams 1522 lakes overflow
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், இதுவரை 15 அணைகள், 1,522 ஏரிகள் நிரம்பி உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசுத் துறைகள் மும்முரமாக இறங்கி…