ஆட்சிக்கு வந்து 2 வாரங்கள் தான் ஆவதாக காரணம் கூற முடியாது – கோவை சிறுமி கொலை குறித்து பா.ரஞ்சித்
ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு வாரங்களே ஆகி இருந்தாலும், இத்தகைய குற்றங்களுக்கு முன்னே அதை ஒரு காரணமாக இனி ஒருபோதும் முன்வைக்க முடியாது. குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை…