சோழர்கள், பாண்டியர்கள்: 1000 ஆண்டுகளுக்கு முன் திருவண்ணாமலையில் நிலநடுக்கம், பஞ்சம் ஏற்பட்டபோது மன்னர்கள் எப்படி சமாளித்தனர்?
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இயற்கை சீற்றங்கள் பூமியில் பல்வேறு பாதிப்புகளையும், மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில்…