உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளரியா யோகி ஆதித்யநாத்துக்கு சவால் விட முடியுமா?
பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, யோகி ஆதித்யநாத் மற்றும் கேசவ் பிரசாத் மெளரியா 7 மணி நேரங்களுக்கு முன்னர் 2024-ஆம் ஆண்டு, ஜூலை 14-ஆம் தேதி. லக்னெளவில்…
பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, யோகி ஆதித்யநாத் மற்றும் கேசவ் பிரசாத் மெளரியா 7 மணி நேரங்களுக்கு முன்னர் 2024-ஆம் ஆண்டு, ஜூலை 14-ஆம் தேதி. லக்னெளவில்…
பொள்ளாச்சி: ஆழியாறு அணையின் நீர்மட்டம் 110 அடிக்கு உயர்ந்ததால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு நீர்வளத் துறையினர், வருவாய் துறையினர் மூலம் முதல் கட்ட வெள்ள அபாய…
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் வங்கதேசம் கடும் கொந்தளிப்பில் உள்ளது. 17 கோடி மக்கள் வசிக்கும் இந்தத் தெற்காசிய தேசத்தில் மக்கள் போராட்டங்கள் புதிதல்ல.…
வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று எதிர்வரும் திங்கட்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளது. தமிழ்ச் சிவில் சமூகத்தினருக்கும் தமிழ்த் தேசிய அரசியல்…
சேலம்: ‘அம்மா உணவகங்களுக்கு அன்றாடம் மாநகராட்சி நிர்வாகம் செலவு செய்தாக வேண்டிய கட்டாயத்தால் சம்பளம், ஓய்வூதியம் குறித்த ஆகியவை காலத்தில் வழங்காமல் இழுத்தடிப்பு செய்யப்படுகிறது. எனவே, மாநகராட்சி,…
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் உலகளவில் தகவல் தொழில்நுட்பச் சேவையில் ஏற்பட்ட பெருங்குழப்பங்கள் தணிந்துவருகின்றன, கணினிகள், செல்போன்களில் மீண்டும் இணையம் செயல்படத் துவங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை…
“இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருக்கின்ற என்னுடைய அருமை மாணவன் எம்.ஏ.சுமந்திரன் பலவிதமான தகைமைகளைக் கொண்டிருந்தாலும் தமிழ்த் தேசிய உணர்வு அவருக்கு இல்லை. அவர் எல்லாவற்றையும் மூளையினால் பார்ப்பாரே…
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்தும், நீதி கேட்டும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் சென்னை எழும்பூரில் கண்டன…
செயற்கை நஞ்சுக்கொடி மற்றும் கருப்பை உருவாக்கப்படுவது சாத்தியமானால், குறைமாத பிரசவத்தில் பிறக்கும் பல பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற முடியும். ஆனால் மனித சோதனைகள் தொடங்குவதற்கு முன்னதாக…
சிவகாசி: சிவகாசி அருகே அனுப்பங்குளத்தில் சீல் வைக்கப்பட்ட பட்டாசு ஆலையில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசுகளை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள்…