• Thu. Nov 20th, 2025

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • ரோயா கரிமி: இந்த ஆப்கானிஸ்தான் பெண் நார்வே சென்று பாடி பில்டர் ஆனது எப்படி?

ரோயா கரிமி: இந்த ஆப்கானிஸ்தான் பெண் நார்வே சென்று பாடி பில்டர் ஆனது எப்படி?

காணொளிக் குறிப்பு, காணொளி: 14 வயதில் குழந்தை திருமணம் – தப்பிச் சென்று பாடி பில்டர் ஆன ஆப்கன் பெண் 33 நிமிடங்களுக்கு முன்னர் விருதைப் பெறும்…

பிரித்தானியாவுக்கு விஜயம் செய்கிறார் ரில்வின் சில்வா !

0 இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்ரிக் (Andrew Patrick) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை…

கரூர் நெரிசல் வழக்கு: திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றம் | Karur case transferred to Trichy Chief Criminal Court

திருச்சி: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த வழக்கு, கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து திருச்சி தலைமை…

45 கோடி இந்தியர்களுக்கு அடுத்த 25 ஆண்டுகளில் சக்கரை ஏற்படுத்தப்போகும் ஆபத்து

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் ஒவ்வொருவரும் தாங்கள் எடுத்துக்கொள்ளும் சர்க்கரையின் அளவைக் கண்காணிப்பது முக்கியம். நீங்கள் உணர்வதை விட அதிகமாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கலாம். அதிக…

ரொட்டி கடையில் தகராறு | கத்திக்குத்தில் 7 பேர் படுகாயம்!

கண்டியில் உடுதும்பர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலேகெலே பிரதேசத்தில் உள்ள ரொட்டி கடை ஒன்றில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்துக்கு இலக்காகி 7 பேர்…

“போடி தொகுதியை கைப்பற்ற நினைக்கும் முதல்வரின் கனவு பலிக்காது” – ஓபிஎஸ் | ops press meet in bodi

மதுரை: போடி சட்டமன்ற தொகுதியை திமுக கைப்பற்ற வேண்டும் என்ற முதல்வரின் கனவு பலிக்காது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார். தேனி மாவட்டம், பெரியகுளத்தில்…

பிகார் தேர்தல் முடிவு குறித்து மூத்த பத்திரிகையாளர் பிரியன் கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு, ‘பிகார் தேர்தலில் களத்தை தவறாக கணித்த ஆர்ஜேடி-காங்கிரஸ்’- மூத்த பத்திரிகையாளர் பிரியன் பேட்டி ‘பிகார் தேர்தலில் களத்தை தவறாக கணித்த காங்கிரஸ் கூட்டணி’- பத்திரிகையாளர்…

பாதுகாப்பு ஒத்துழைப்பினை முறைப்படுத்தும் அமெரிக்காவும் இலங்கையும்!

0 போர்த் திணைக்களத்தின் State Partnership Program (SPP) இன் கீழ் மொன்டானா தேசிய காவல் படைக்கும், அமெரிக்க கடலோர காவல் படை மாவட்டம்13, மற்றும் இலங்கை…

மேகேதாட்டு அணை விவகாரத்துக்கு தமிழக முதல்வர் பொறுப்பேற்க வேண்டும்: பி.ஆர்.பாண்டியன் | Tamil Nadu Chief Minister should take responsibility for Megedhattu Dam issue says PR Pandian

கோவை: மேகேதாட்டு அணை விவகாரத்துக்கு தமிழக முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் என விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார். தென் இந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில்,…

பிகார் தேர்தல் முடிவுகள்: மோதி, ராகுல் காந்தி, நிதிஷ் குமார் கூறியது என்ன?

பிகார் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோதி, அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.