திட்வா புயல்: இலங்கையில் ஏற்பட்டுள்ள சேதத்தைக் காட்டும் 10 படங்கள்
பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் திட்வா புயலினால் எற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு…
பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் திட்வா புயலினால் எற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு…
6 இங்கிலாந்தில் புகலிடம் கோருபவர்கள், மருத்துவ சந்திப்புகளுக்கு டாக்ஸிகளைப் பயன்படுத்துவது எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் தடை செய்யப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. புகலிட அமைப்பில்…
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் சொத்துகள் தொடர்பாக அறநிலையத் துறை, வருவாய்த் துறை தாக்கல் செய்த பட்டியலில் வேறுபாடுகள் இருப்பதால், இரு துறை அதிகாரிகளும் ஆவணங்கள் அடிப்படையில்…
ஒரு காலத்தில் மினி கோடம்பாக்கம் என்று அழைக்கப்பட்ட பொள்ளாச்சியில், ஆழியாறு அணை, திருமூர்த்தி மலை, கிழக்காடு வீடு போன்ற அழகிய இடங்களில் படப்பிடிப்புகள் வெகுவாகக் குறைந்துவிட்டன; இதற்குத்…
0 லண்டன்டெரியில் (Londonderry) உள்ள வீடொன்றில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸ் அதிகாரிகள் நால்வர் காயமடைந்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது நபர் நீதிமன்றத்தில் ஆஜரானார். டெர்ரியில்…
திருச்சி: டெல்லியில் நாளை தொடங்கி 2 நாட்கள் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று ரயிலில் புறப்பட்டுச் சென்றனர். தேசிய மயமாக்கப்பட்ட…
பட மூலாதாரம், UGC கட்டுரை தகவல் திட்வா புயல் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்நாட்டின் பல பகுதிகளில் இயல்பு…
6 இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, பொது அவசர நிலைமை பிரகடனம் செய்யப்பட்ட, அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதி…
சென்னை: கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சுதர்சனம், பவாரியா கொள்ளையர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம், நவ.21-ம் தேதிக்கு…
வாஷிங்டன் டிசியில் உள்ள வெள்ளை மாளிகை அருகே நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, மூன்றாம் உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேற வருபவர்களை நிரந்தரமாக நிறுத்துவேன் என்று கூறியுள்ளார்…