• Wed. Dec 31st, 2025

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அமைதி குறித்த ‘புதிய யோசனைகளை’ பாராட்டிய ஜெலென்ஸ்கி

பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அமைதி குறித்த ‘புதிய யோசனைகளை’ பாராட்டிய ஜெலென்ஸ்கி

1 ரஷ்யா-உக்ரைன் போரை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது என்பது குறித்து அமெரிக்க தூதர்களுடன் நடத்திய உரையாடல் குறித்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சாதகமான கருத்தினை வழங்கியுள்ளார்.…

கோவை மாவட்டத்தில் அதிமுகவை வீழ்த்த வேண்டும்: நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

அதன்​படி தொடர்ந்து 40-வது நாளாக நேற்று நடை​பெற்ற நிகழ்​வில் கோவை மாவட்​டத்​தில் சூலூர், கிணத்​துக்​கட​வு, வால்​பாறை ஆகிய தொகு​தி​களின் நிர்​வாகி​களை முதல்​வர் ஸ்டா​லின் சந்​தித்து கலந்​துரை​யாடி​னார். அப்​போது…

இந்தியாவில் ஏஐ துறை வளர்ந்து வருவதால் ஐடி துறைக்கு என்ன பாதிப்பு?

பட மூலாதாரம், NurPhoto via Getty Images) படக்குறிப்பு, உலகளாவிய ஏஐ பபிளுக்கு எதிராக இந்தியா ஒரு பாதுகாப்பாக உள்ளது என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். கட்டுரை…

5 ஆண்டுகளுக்கு ஏவுகணைகளை தொடர்ந்து தயாரிக்க திட்டமிட்டுள்ள வடகொரியா

1 அடுத்த 5 ஆண்டுகளுக்கு வடகொரியா ஏவுகணைகளைத் தொடர்ந்து உருவாக்கும் என்று அந்நாட்டின் அரச ஊடகமான KCNA செய்தி வெளியிட்டுள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்,…

சென்னையில் பரவலாக மழை: பள்ளி மாணவ, மாணவிகள் பாதிப்பு 

சென்னை: தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை தீவிரமடைந்​துள்ள நிலை​யில், சென்​னை​யில் நேற்று பரவலாக மழை பெய்​தது. தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை தற்​போது தீவிரமடைந்​துள்​ளது. இதை மேலும் தீவிரப்​படுத்​தும் வித​மாக,…

இண்டிகோ நெருக்கடி எதிரொலி: 3 புதிய விமான நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள மத்திய அரசு

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, டிசம்பர் 2025 தொடக்கத்தில், ஆயிரக்கணக்கான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, அதனைத் தொடர்ந்து இந்திய விமான நிலையங்கள் முழுவதும்…

வடமேற்கு நைஜீரியாவில் IS குழுவிற்கு எதிராக அமெரிக்கா தாக்குதல்

0 வடமேற்கு நைஜீரியாவில் இஸ்லாமிய அரசு (IS) குழுவிற்கு எதிராக அமெரிக்கா “சக்திவாய்ந்த தாக்குதலை” நடத்தியதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அத்துடன், IS ஐ “பயங்கரவாத…

கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கில் நவ.21-ம் தேதி தீர்ப்பு

சென்னை: கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சுதர்சனம், பவாரியா கொள்ளையர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம், நவ.21-ம் தேதிக்கு…

ஜோத்பூரில் மனு சிலை மீது கருப்பு மை பூசிய இந்த மும்பை பெண்களின் நிலை என்ன ஆனது?

படக்குறிப்பு, மகாராஷ்டிராவைச் சேர்ந்த காந்தபாய் அஹிரே மற்றும் ஷிலாபாய் பவார் கட்டுரை தகவல் “2018-ஆம் ஆண்டில் டெல்லியில், அந்த மனுவாதிகள் எங்களின் அரசியலமைப்பை எரித்தனர். அந்த நேரத்தில்…

ரிமோட்டை வீசிவிட்டு திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்?

ரிமோட்டை டிவி மீது வீசி​விட்டு திமுக கூட்​ட​ணி​யில் இணைந்​தது ஏன் என மக்​கள் நீதி மய்​யம் கட்​சித் தலை​வர் கமல்​ஹாசன் புது விளக்​கம் ஒன்றை அளித்​துள்​ளார். தஞ்​சாவூர்…