• Tue. Dec 23rd, 2025

24×7 Live News

Apdin News

Tamil

  • Home
  • ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன முதல் 5 வீரர்கள் யார்? அதற்கு என்ன காரணம்?

ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன முதல் 5 வீரர்கள் யார்? அதற்கு என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி வீரர்கள் ஏலம் நேற்று (டிசம்பர் 16) அபு தாபியில் நடந்து முடிந்தது. மொத்தம்…

’எங்கள் புலமை மரபு கண்ட கைலாசம் பேராசிரியர் கைலாசபதி’ மேனாள் துணைவேந்தர் சண்முகலிங்கன்

’ஈழத்திலும் தமிழகத்திலும் மட்டுமன்றி உலக அறிவுப்புலத்திலும் தடம் பதித்தவர் பேராசிரியர் கைலாசபதி. தமிழ் புலமை மரபில் கைலாசமாய் புத்தொளி பாய்ச்சியவர்; அறிவின் வழிப்பட்ட தமிழியல் ஆய்வு தடமாகி…

முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் வெள்ளையன் காலமானார்

சென்னை: முருகப்பா குழு​ம முன்​னாள் தலை​வர் அருணாசலம் வெள்​ளை​யன் நேற்று கால​மா​னார். அவருக்கு வயது 72. இதுகுறித்து முரு​கப்பா குழு​மம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “முரு​கப்பா குழு​மத்​தின் முன்​னாள்…

குளிர் காலத்தில் ஒரே குடும்பத்தில் சிலர் மட்டும் அதிக குளிரை உணர்வது ஏன்?

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மிகவும் குளிராக இருக்கும்போது குளிப்பதைத் தவிர்ப்பவர்கள் பலர் உள்ளனர். கட்டுரை தகவல் குளிர்காலத்தில் பல பகுதிகளில் மூடுபனி ஒரு பெரிய…

வீட்டினுள் தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு!

மாத்தறையில் மொரவக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுபோவிட்டியன பிரதேசத்தில் உள்ள வீ்டொன்றில் ஏற்பட்ட தீ பரவலில் மூதாட்டி ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக மொரவக்க பொலிஸார் தெரிவித்தனர்.…

மத்திய அரசுப் பள்ளிகளில் 14,967 காலி பணியிடங்கள்: டிச.4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: கேந்​திரிய வித்​யால​யா, நவோதயா பள்​ளி​களில் காலி​யாக உள்ள 14,967 பணி​யிடங்​களுக்கு டிச.4-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்டுமென அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. நாடு முழு​வதும் உள்ள கேந்​திரிய வித்​யாலயா பள்​ளி​களில்…

திருப்பரங்குன்றம் மலை – சமண மதம் இரண்டுக்கும் என்ன தொடர்பு? வரலாற்று நூல்வழியே ஓர் ஆய்வு

கட்டுரை தகவல் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள ஒரு தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு ஒன்று நடந்துவருகிறது. இந்த…

மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகள் பரிசோதனை ஆரம்பம்!

1 நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளை பரிசோதனைக்குட்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக   தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் விசேட பொறியியலாளர்…

“சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உயர் நீதிமன்ற மதுரை அமர்வுடன் சேர்க்க வேண்டும்” – மார்க்கண்டேய கட்ஜூ

மதுரை: சென்னை உயர் நீதிமன்ற ஆளுகைக்குள் இருந்து வரும் சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் ஆளுகைக்குள் மாற்ற வேண்டும் என உச்ச…

விபி-ஜி ஆர்ஏஎம் ஜி: 100 நாள் வேலைத் திட்டத்துக்கு மாற்றாக வந்துள்ள புதிய மசோதாவில் என்ன உள்ளது? எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு ஏன்?

பட மூலாதாரம், Getty Images 8 மணி நேரங்களுக்கு முன்னர் மத்திய அரசு, 20 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி…