ரவுடி நாகேந்திரன் உயிரோடுதான் இருக்கிறார்; பிளாஸ்டிக் சர்ஜரி செய்து போலீஸார் தப்பிக்க வைத்துவிட்டனர்: பகுஜன் சமாஜ் தலைவர் ஆனந்தன் தகவல் | Rowdy Nagendran is alive: Bahujan Samaj leader Anandan
சென்னை: ‘ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக கைதாகி சிகிச்சையில் இருந்த ரவுடி நாகேந்திரன் இன்னும் இறக்கவில்லை. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து…