ஈரோட்டில் நகைக்காக முதிய தம்பதி அடித்துக் கொலை: அன்புமணி கண்டனம் | Anbumani says steps should be taken to maintain law and order in Tamil Nadu
சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு மாவட்டத்தின்…