கும்பகோணம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிடில் அதிகாரிகள் மீது வழக்கு: யானை ராஜேந்திரன் | Encroachments on Water bodies at Kumbakonam: Yanai Rajendran Warns Govt Officials
கும்பகோணம்: கும்பகோணம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்படும் என வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான யானை ராஜேந்திரன் எச்சரித்துள்ளார். கும்பகோணத்தில் உள்ள வாய்க்கால்களை பார்வையிட்ட…