• Sat. Feb 1st, 2025

24×7 Live News

Apdin News

Month: February 2025

  • Home
  • انطلاق فعاليات مهرجان الوثبة للعسل في أبوظبي

ബാലരാമപുരം കൊലപാതകം; ‘ഞാന്‍ ആരുടേയും ആത്മീയ ഗുരുവല്ല, വെറുമൊരു ജോത്സ്യന്‍ മാത്രം’; ദേവീദാസന്‍ പൂജാരി

ബാലരാമപുരത്ത് രണ്ടരവയസ്സുകാരിയെ കിണറ്റിലെറിഞ്ഞ് കൊലപ്പെടുത്തിയ സംഭവത്തില്‍ താന്‍ ആരുടേയും ആത്മീയ ഗുരുവല്ലെന്നും വെറുമൊരു ജോത്സ്യന്‍ മാത്രമാണെന്നും ദേവീദാസന്‍ പൂജാരി. തന്നെ പൊലീസ് അറസ്റ്റ് ചെയ്തിട്ടില്ലെന്നും ഒരു പരാതിയുമായി…

Delhi World Book Fair 2025 Will Begin 1 Feb In Hall 2-6 Of Pragati Maidan Know All Details – Amar Ujala Hindi News Live

{“_id”:”679cff1e179da93ebe0e9bed”,”slug”:”delhi-world-book-fair-2025-will-begin-1-feb-in-hall-2-6-of-pragati-maidan-know-all-details-2025-01-31″,”type”:”story”,”status”:”publish”,”title_hn”:”World Book Fair 2025 : दिल्ली में आज से विश्व पुस्तक मेला, इस बार थीम है खास; 50 देशों के…

நீதி, சமத்துவத்தை நிலைநாட்ட பாடுபடும் எதிர்கால தலைமுறையினருக்கு மாவையின் நினைவுகள் ஆசீர்வாதமாநீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்ட பாடுபடும் எதிர்கால தலைமுறையினருக்கு மாவை சேனாதிராஜா அவர்களைப் பற்றிய நினைவுகள் ஆசீர்வாதமாக அமைய பிரார்த்திக்கிறேன் என பிரதமர் ஹரிணி அமரசூரிய மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கான தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் சேவைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த சிரேஷ்ட அரசியல் தலைவரான கௌரவ மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவை அறிந்து நான் மிகவும் வருத்தமடைகிறேன். தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அவரது அர்ப்பணிப்பும் ஈடுபாடும் இலங்கை அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) தலைவராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் (TNA) ஒரு முக்கிய ஆளுமையாகவும் திகழ்ந்த கௌரவ சேனாதிராஜா அவர்கள், இன ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்காக பாடுபட்ட அதேவேளையில், தனது மக்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளுக்காக ஒரு முன்னணிப் பங்கை வகித்தார். ஜனநாயக நடவடிக்கைகளுக்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் அமைதியான அரசியல் இயக்கத்தின் மீது அவருக்கு இருந்த உறுதியான நம்பிக்கை ஆகியவை பாராளுமன்றத்தில் அவரது பல தசாப்த கால சேவைக் காலத்தில் சிறப்பாக பிரதிபலித்தது. அவரது மறைவு அவரை அறிந்த மற்றும் அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவினால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்ட பாடுபடும் எதிர்கால தலைமுறையினருக்கு அவர் பற்றிய நினைவுகள் ஆசீர்வாதமாக அமைய என பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார். க அமையட்டும் – பிரதமர்

0 நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்ட பாடுபடும் எதிர்கால தலைமுறையினருக்கு மாவை சேனாதிராஜா அவர்களைப் பற்றிய நினைவுகள் ஆசீர்வாதமாக அமைய பிரார்த்திக்கிறேன் என பிரதமர் ஹரிணி அமரசூரிய…

solar-scam-saritha-s-nair-acquitted-in-a-case | സോളാർ കമ്പനിയുടെ ഡീലർഷിപ്പ് നൽകാമെന്ന് പറഞ്ഞ് 12 ലക്ഷം തട്ടിയ കേസ്; സരിത ഉൾപ്പെടെ മൂന്ന് പേരെ വെറുതെവിട്ടു

കൊയിലാണ്ടി ജുഡീഷ്യൽ ഫസ്റ്റ് ക്ലാസ് കോടതിയാണ് സരിതയ്ക്ക് അനുകൂലമായി വിധി പുറപ്പെടുവിച്ചത് photo – facebook കോഴിക്കോട്: ടീം സോളാർ കമ്പനിയുടെ ഡീലർഷിപ്പ് നൽകാമെന്ന് പറഞ്ഞ് 12…

Washington Dc Plane Crash,ज्यादा ऊंचाई पर उड़ रहा था हेलिकॉप्टर, एयरपोर्ट कंट्रोल टॉवर में स्टाफ की कमी, जानें वॉशिंगटन डीसी प्लेन क्रैश की बड़ी बातें – washington dc plane crash big things helicopter may have been flying too high air traffic control tower understaffed

वॉशिंगटन: अमेरिका के वॉशिंगटन डीसी में बुधवार को स्थानीय समयानुसार रात के लगभग नौ बजे एक यात्री विमान और सेना…