உத்தரப்பிரதேசத்தில் டிரோன் மூலம் வீடுகளை நோட்டமிட்டு திருட்டா? தூக்கமின்றி காவல் காக்கும் மக்கள்!
மேற்கு உத்தரப்பிரதேசத்தின் பல மாவட்டங்களில் ட்ரோன் விமானங்கள் குறித்து கிராம மக்களிடையே அச்சமும் சந்தேகமும் அதிகரித்து வருகிறது. மக்கள் தங்கள் பகுதியில் முதலில் ட்ரோன்களைப் பயன்படுத்தி கண்காணித்த…