வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமான முறையில் கையகப்படுத்தவில்லை. அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் உள்ள தொல்லியல் சின்னங்களே அடையாளப்படுத்தப்படுகின்றன…