இந்தியா எப்போதும் அமைதியின் பக்கம் தான் நிற்கும்… ஜெலன்ஸ்கியை சந்தித்த பிறகு பிரதமர் மோடி உறுதி
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா எப்போதும் அமைதியின் பக்கம் நிற்கும் என்றும், மற்ற அனைத்தையும் விட…