• Tue. Oct 7th, 2025

24×7 Live News

Apdin News

ஃபெரோஸ்பூர்: பெற்ற மகளை கைகளை கட்டி கால்வாயில் வீசி வீடியோவும் எடுத்த தந்தை – என்ன நடந்தது?

Byadmin

Oct 7, 2025


மகளை கொன்றதாக குற்றம்சாட்டப்படும் சுர்ஜித் சிங்

பட மூலாதாரம், Kuldeep Brar/BBC

படக்குறிப்பு, குற்றம்சாட்டப்பட்ட சுர்ஜித் சிங் காவல்துறையினரிடம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

எச்சரிக்கை: இந்த செய்தியில் உள்ள சில விவரங்கள் உங்களை பாதிக்கக்கூடும்

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில், ஒரு தந்தை தனது மகளைக் கால்வாயில் வீசிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஃபெரோஸ்பூர் காவல்துறை குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்து அடுத்தக்கட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம்சாட்டப்பட்டவர் இந்தச் சம்பவத்தை ஒரு வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். அதில், அந்தப் பெண்ணின் இரு கைகளும் கட்டப்பட்டிருந்தன.

By admin