• Sun. Mar 16th, 2025

24×7 Live News

Apdin News

அதியமான் பெருவழி: தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த நெடுஞ்சாலைகளும் மைல்கற்களும் – ஒரு வரலாற்றுப் பார்வை

Byadmin

Mar 15, 2025


வரலாறு, கல்வெட்டுகள், பெருவழிகள், தமிழ்நாடு, சோழ மன்னர்கள்
படக்குறிப்பு, அதியமான் பெருவழி கற்களுடன் கிருஷ்ணகிரி அருங்காட்சியத்தின் ஓய்வுபெற்ற காப்பாட்சியர் கோவிந்தராஜ்

  • எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

பழங்காலத் தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைகளாகக் கருதப்படும் பெருவழிப் பாதைகளில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள், தூரத்தைக் காட்டும் மைல் கற்களாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அதியமான் பெருவழியில் இப்படி காணப்படும் கற்கள் என்ன சொல்கின்றன?

தற்போதுள்ள நெடுஞ்சாலைகளைப் போல, பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவும் பெரிய அளவில் மக்கள் பயன்படுத்துவதற்கான பாதைகளும் சாலைகளும் இருந்திருக்கின்றன.

தமிழ்நாட்டில் இந்தப் பாதைகள் பெருவழிகள் என்று அழைக்கப்பட்டன. தென்னிந்தியாவின் கிழக்கு – மேற்குப் பகுதிகளையும் முக்கிய நகரங்களையும் பட்டணங்களையும் இந்தப் பாதைகள் இணைத்தன.

By admin