• Sat. Oct 12th, 2024

24×7 Live News

Apdin News

அமெரிக்காவையும் மீறி தாக்குதலைத் தொடரும் இஸ்ரேல் அடுத்து என்ன செய்யப் போகிறது?

Byadmin

Oct 12, 2024


இஸ்ரேல், பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேல் பிரதமர்

லெபனான் மீதான இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல் இரண்டாவது வாரமாக தொடர்கிறது. அதே சமயம் இஸ்ரேலின் போர் ஓராண்டைக் கடந்து தொடர்கிறது.

வியாழன் (அக்டோபர் 10) இரவு பெய்ரூட்டில் மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து போர் நிறுத்தம் வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துள்ளன.

தெற்கு லெபனானில் இஸ்ரேலிய ராணுவம் தொடர்ந்து இரண்டாவது நாளாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வெள்ளிக்கிழமை அன்று ஐ.நா., அமைதி காக்கும் படையினர் காயமடைந்தனர். போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தப்பட்டதற்கு இதுவும் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

வடக்கு காஸாவில் உள்ள ஜபாலியாவில் நடக்கும் மோதல் முடிவுக்கு வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் அங்கு புதிய தாக்குதல் நடைபெற்றது.

By admin