பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், ‘இந்த நாட்டுக்கு எதிராகக் கண்களை உயர்த்துவோருக்கு’ ராணுவத்துடன் சேர்ந்து தகுந்த பதிலடி கொடுப்பது தன்னுடைய கடமை என்று கூறியிருக்கிறார்.
'ஆசைப்பட்டதெல்லாம் நடக்கும்' – பாகிஸ்தான் பெயரைக் குறிப்பிடாமல் எச்சரித்த ராஜ்நாத்சிங்
