• Mon. Dec 29th, 2025

24×7 Live News

Apdin News

ஆதரவற்றோர் இல்லத்துக்கு வழங்கிய 3.12 ஏக்கர் நிலம் மீட்பு

Byadmin

Dec 29, 2025


சென்னை: சென்​னை​யில் ஆதர​வற்​றோர் இல்​லத்​துக்கு வழங்​கப்​பட்ட நிலத்தை வணிக நோக்​கில் பயன்​படுத்​தி​ய​தால், 3.12 ஏக்​கர் நிலத்தை அரசு மீட்டு நடவடிக்கை எடுத்​துள்​ளது.

இது தொடர்​பாக, சென்னை மாவட்ட ஆட்​சி​யரகம் வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: சமூக சேவைக்​கான நிபந்​தனை​களின் அடிப்படையில் அம்​பத்​தூர், ஒரகடம் பகு​தி​யில் உள்ள அன்னை ஆதர​வற்​றோர் இல்​லத்​துக்கு 3.12 ஏக்​கர் நிலம் அரசு சார்​பில் வழங்கப்பட்டிருந்தது.

By admin