• Fri. Jun 6th, 2025

24×7 Live News

Apdin News

ஆர்சிபி வெற்றி குறித்து முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா கூறியது என்ன?

Byadmin

Jun 4, 2025


ஆர்சிபி - விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

ஆர்சிபி அணியின் வெற்றிக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

“இன்று குழந்தையைப் போல உறங்குவேன்” என வெற்றிக்குப் பிறகு உணர்ச்சி பொங்கப் பேசினார் விராட் கோலி.

இறுதிப் போட்டியைக் காண வந்திருந்த ஆர்சிபியின் ஸ்டார் பேட்டரான ஏபி டிவில்லியர்ஸ் ‘ஈ சாலா கப் நம்து’ என வெற்றியைப் பற்றி பதிவிட்டுள்ளார்.

குழந்தையைப் போல உறங்குவேன்: விராட் கோலி

ஆர்.சி.பி, ஐபிஎல், விராட் கோலி, பஞ்சாப் vs பெங்களூரு, RCB vs PBKS

ஆர்சிபி அணியின் வெற்றிக்குப் பிறகு பேசிய விராட் கோலி “ஒரு குழந்தையைப் போல உறங்குவேன்” என உணர்ச்சிப் பொங்கத் தெரிவித்தார்.



By admin