ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம்: கூட்ட நெரிசலில் மக்கள் உயிரிழந்ததை நேரில் பார்த்தவர் கூறியது என்ன?
ஜூன் 3 இரவு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல்முறையாக கோப்பையைக் கைப்பற்றியது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி.
அணியின் வெற்றியை உள்ளூர் ரசிகர்களுடன் கொண்டாடும் நோக்கில் சின்னச்சாமி மைதானத்திற்கு கோப்பையை எடுத்து வர திட்டமிட்டிருந்தது அந்த அணி. அதற்கான நிகழ்வு ஜூன் 4 மாலை திட்டமிடப்பட்டிருந்தது.
ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் சின்னச்சாமி மைதானத்தை நோக்கி படையெடுக்க கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர்.
கூட்ட நெரிசலின் போது நடந்தது என்ன? பெண்கள் மற்றும் பலரை காப்பாற்ற முடியாமல் போனது எப்படி? நடந்ததை நேரில் பார்த்தவர் கூறுவது என்ன?
முழு விவரம் இந்த வீடியோவில்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு