• Mon. Oct 21st, 2024

24×7 Live News

Apdin News

இந்தியா அமெரிக்கா, கனடாவை ஒரே நேரத்தில் இருவேறு விதங்களில் கையாள்வது எப்படி?

Byadmin

Oct 21, 2024


இந்தியா - அமெரிக்கா, கனடா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய பிரதமர் மோதி

காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு விவகாரம் தற்போது தீவிரம் அடைந்துள்ளது.

கடந்த ஆண்டு, இந்த கொலையில் இந்திய தூதரக அதிகாரிகளின் தலையீடு உள்ளது என்று குற்றம் சுமத்தினார் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

இந்த கருத்து காரணமாக இரண்டு நாடுகளிலும் இருந்த தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர்.

இந்தியா கனடாவின் உறவு இப்படி சிக்கல் மிக்கதாக இருக்க, காலிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அமெரிக்க குடிமகனான குர்பத்வந்த் சிங் பன்னுவை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக, முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக இந்திய அரசு அதிகாரியான விகாஸ் யாதவ் மீது கொலைத்திட்டம் தீட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

By admin