• Sat. Oct 4th, 2025

24×7 Live News

Apdin News

இந்திய அரசியலமைப்பு, சாதி, இட ஒதுக்கீடு பற்றிய ஆர்எஸ்எஸ் நிலைப்பாடு 100 ஆண்டுகளில் எவ்வாறு மாறியுள்ளது?

Byadmin

Oct 2, 2025


ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூறு ஆண்டுகள்: இந்திய அரசமைப்பு, தேசியக் கொடி, சாதி அமைப்பு தொடர்பாக மாறிவரும் நிலைப்பாடு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ராகவேந்திர ராவ்
    • பதவி, பிபிசி

2025ம் ஆண்டுடன் ஆர்எஸ்எஸ் 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனையொட்டி இந்த கட்டுரை மறுபதிப்பு செய்யப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பு, தேசியக் கொடி மற்றும் சாதி அமைப்பு பற்றிய ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) கருத்துகள் தொடர்ச்சியாக விமர்சனத்திற்கு உள்ளாகி வந்துள்ளன.

சுதந்திரத்திற்குப் பிறகு ஆர்எஸ்எஸ் இந்த மூன்று முக்கியமான விஷயங்கள் தொடர்பாகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல முறை தனது கருத்துகளை மாற்றியுள்ளது.

இந்திய அரசியலமைப்புடன் ஆர்எஸ்எஸ்-ன் உறவு மிகவும் சிக்கலானது.

By admin