2
திருகோணமலை, ஈச்சிலம்பற்றில் இன்று காலை காட்டு யானை தாக்கி ஆண் ஒருவர் சாவடைந்துள்ளார்.
மாடு பார்க்கச் சென்ற ஈச்சிலம்பற்று, பூநகர் பகுதியைச் சேர்ந்த இராசையா கணேசன் (வயது 55) என்பவரே யானை தாக்கிச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
2
திருகோணமலை, ஈச்சிலம்பற்றில் இன்று காலை காட்டு யானை தாக்கி ஆண் ஒருவர் சாவடைந்துள்ளார்.
மாடு பார்க்கச் சென்ற ஈச்சிலம்பற்று, பூநகர் பகுதியைச் சேர்ந்த இராசையா கணேசன் (வயது 55) என்பவரே யானை தாக்கிச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.