• Fri. Aug 1st, 2025

24×7 Live News

Apdin News

உத்தரப்பிரதேசத்தில் டிரோன் மூலம் வீடுகளை நோட்டமிட்டு திருட்டா? தூக்கமின்றி காவல் காக்கும் மக்கள்!

Byadmin

Aug 1, 2025



மேற்கு உத்தரப்பிரதேசத்தின் பல மாவட்டங்களில் ட்ரோன் விமானங்கள் குறித்து கிராம மக்களிடையே அச்சமும் சந்தேகமும் அதிகரித்து வருகிறது.

மக்கள் தங்கள் பகுதியில் முதலில் ட்ரோன்களைப் பயன்படுத்தி கண்காணித்த பின்னர் திருட்டு நடப்பதாக நம்புகிறார்கள்.

By admin