• Sat. Jun 14th, 2025

24×7 Live News

Apdin News

ஏர் இந்தியா விமானத்தினுள் விபத்தின்போது நடந்தது என்ன? உயிர் பிழைத்த பயணியின் அனுபவம்

Byadmin

Jun 14, 2025


காணொளிக் குறிப்பு,

ஏர் இந்தியா விமானத்தினுள் விபத்தின்போது நடந்தது என்ன? உயிர் பிழைத்த பயணியின் அனுபவம்

ஆமதாபாத்தில் 242 பேருடன் மோதி விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் உயிர்பிழைத்த ஒரே நபர் இவர் தான். சம்பவ இடத்தில இருந்து அவர் நடந்து செல்லும் காட்சி இது.

லண்டனில் உள்ள அவரது சகோதரரும், இந்த விமானத்தில் விஸ்வாஸ்குமார் ரமேஷ் பயணித்ததை பிபிசியிடம் உறுதிப்படுத்தினார்.

விஸ்வாஸ்குமார் இந்தியாவில் பிறந்தவர். ஆனால் பிரிட்டன் குடிமகன். அங்கே தனது மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin