• Sun. Feb 9th, 2025

24×7 Live News

Apdin News

கரூர்: குட்கா வியாபாரிகளிடம் பறிமுதல் செய்த ரூ.1 லட்சம் பதுக்கலா? 8 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை

Byadmin

Feb 9, 2025


கரூர், குட்கா பறிமுதல் விவகாரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

கரூரில் குட்கா வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்த பணத்தை காவல்துறையினரே பதுக்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக காவல் ஆய்வாளர் உள்பட 8 பேர் மீது திருச்சி சரக டிஐஜி வருண்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

காவலர்களுக்குள் ஏற்பட்ட தனிப்பட்ட மோதல் காரணமாகவே பணத்தை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறுகிறார் கரூர் நகர டி.எஸ்.பி.

திருச்சி டிஐஜியின் நடவடிக்கை வரவேற்கப்பட வேண்டிய ஒன்று எனக் கூறுகிறார் காவல்துறை முன்னாள் டிஜிபி ரவி.

குட்கா வியாபாரிகள் கைது விவகாரத்தில் நடந்தது என்ன? பணம் பதுக்கல் சர்ச்சை தொடர்பாக கரூர் போலீஸ் சொல்வது என்ன?

By admin