• Thu. Feb 13th, 2025

24×7 Live News

Apdin News

கவுதமலா பஸ் விபத்தில் பலி எண்ணிக்கை 55ஆக உயர்வு

Byadmin

Feb 13, 2025


கவுதமலாவில் நேற்று முன் தினம்பாலத்தின் மீது பயணித்த பஸ், கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தது.

இந்த விபத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியானது.

இந்த நிலையில், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து, பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தினை அடுத்து, கவுதமலாவில் ஒரு நாள் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

By admin