• Sun. Oct 6th, 2024

24×7 Live News

Apdin News

காஞ்சிபுரம்: பாலியல் தாக்குதலில் இருந்து குழந்தைகளை காப்பது எப்படி?

Byadmin

Oct 5, 2024


காஞ்சிபுரம், சிறுவன் கொலை,

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (சித்தரிப்புப் படம்)

காஞ்சிபுரத்தில் 5 வயது சிறுவனை கொன்றதாக போக்சோ சட்டத்தின் கீழ் 34 வயதான அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மைக்காலமாக இதுபோன்ற புகார்கள் அதிகம் வருவதாக கூறுகிறார், தமிழ்நாடு சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்.

போக்சோ வழக்குகள் அதிகரிப்பது ஏன்? குழந்தைகளை பெற்றோர் எவ்வாறு கையாள வேண்டும்?

இந்த வழக்கில் கைதாகியுள்ள அரசு ஊழியரின் பெயர் ராஜேஷ். காஞ்சிபுரம் நில அளவைத் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ராஜேஷ், பரந்தூர் விமான நிலையம் தொடர்பான நில அளவைப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளர்.

By admin