• Thu. Feb 13th, 2025

24×7 Live News

Apdin News

கிருஷ்ணகிரி: அதிகாலையில் திருமணம், தாலி அணிந்து பள்ளிக்கு வந்த 9 ஆம் வகுப்பு மாணவி

Byadmin

Feb 13, 2025


குழந்தைத் திருமணம்

பட மூலாதாரம், Getty Images

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவி, தாலி அணிந்தபடி பள்ளிக்கு வந்ததை பார்த்த ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

மாணவியிடம் விசாரித்ததில், அவரது பெற்றோர் முடிவில் அவருக்கு திருமணம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, பள்ளி நிர்வாகத்தினர் கூறிய தகவலின் அடிப்படையில், மாவட்ட சமூக நலத்துறையும், குழந்தைகள் நலக்குழுவும் விசாராணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணைக்கு பின்னர், சமூக நலத்துறை அளித்தப் புகாரின் அடிப்படையில், சிறுமியை திருமணம் செய்த 25 வயது இளைஞரும், சிறுமியின் பெற்றோர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

இச்சம்பவத்தில் நடந்தது என்ன?

By admin