• Sat. Apr 19th, 2025

24×7 Live News

Apdin News

கேரளா: மதரஸா ஆசிரியருக்கு 187 ஆண்டுகள் சிறைத் தண்டனை ஏன்?

Byadmin

Apr 12, 2025


கேரளாவில் மதரஸா ஆசிரியருக்கு 187 ஆண்டுகள் சிறைத்தண்டனை

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், இம்ரான் குரேஷி
  • பதவி, பிபிசி இந்திக்காக

கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள போக்சோ நீதிமன்றம், 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக மதராஸா ஆசிரியருக்கு 187 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம், இந்தியாவில் கோவிட் தொற்றுநோய் தீவிரமாக இருந்த 2020 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் நடந்தது.

2018 ஆம் ஆண்டில் மற்றொரு பத்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 41 வயதான முகமது ரஃபி ஏற்கனவே சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நிலையில், இந்த மாணவியை தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

கேரளாவில் மதராஸா ஆசிரியருக்கு வழங்கப்பட்ட நீண்டகால சிறைத் தண்டனை தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

By admin