கோவையில் பல்வேறு பகுதிகளில் கல்லுாரி மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகளில், ‘கஞ்சா தடுப்பு நடவடிக்கை’ என கூறி காவல்துறையினர் சோதனைகளை நடத்துவதற்கு எதிராக மனித உரிமை அமைப்பினர் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
கோவையில் கல்லுாரி மாணவர்கள் அறைகளில் போலீசார் சோதனையிடுவது ஏன்?
