• Mon. Mar 10th, 2025

24×7 Live News

Apdin News

கோவையில் கல்லுாரி மாணவர்கள் அறைகளில் போலீசார் சோதனையிடுவது ஏன்?

Byadmin

Mar 8, 2025



கோவையில் பல்வேறு பகுதிகளில் கல்லுாரி மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகளில், ‘கஞ்சா தடுப்பு நடவடிக்கை’ என கூறி காவல்துறையினர் சோதனைகளை நடத்துவதற்கு எதிராக மனித உரிமை அமைப்பினர் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.

By admin