• Thu. Feb 13th, 2025

24×7 Live News

Apdin News

கோவை: கல்லுாரிகளில் மாணவர்கள் மூலம் கஞ்சா விற்பனை? காவல்துறையினர் பகிரும் அதிர்ச்சி தகவல்

Byadmin

Feb 12, 2025


கோவை, கல்லூரி மாணவர்கள், போதைப் பொருள், குற்றம்

பட மூலாதாரம், Getty Images

ஊட்டியில் விற்பனைக்காக கஞ்சாவை வைத்திருந்த கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர் பிடிபட்ட விவகாரம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தற்போது கஞ்சாவை விட, போதை மாத்திரைகள் அதிகம் புழங்குவதாகக் கூறும் காவல்துறையினர், இவர்களுக்கு விநியோகிப்பவர்களைப் பிடிப்பதற்காக, தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, சிறப்புப் படையினர் புனே வரை சென்று, பலரை கைது செய்துள்ளனர்.

பெற்றோர் மற்றும் கல்லுாரி ஆசிரியர்களின் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல் இல்லாததால்தான் மாணவர்கள் தவறான திசைக்குத் திரும்புவதாக மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

By admin