• Fri. Oct 25th, 2024

24×7 Live News

Apdin News

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள மூவரும் இலங்கையர்கள் | விஜித ஹேரத்

Byadmin

Oct 25, 2024


அறுகம்குடாவில் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளை இலக்குவைப்பதற்கு திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்ட்டுள்ள மூவரும் இலங்கையர்களே என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளின் புலனாய்வு தகவல்களை தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட மூவரும் இலங்கையர்கள் விசாரணைகள் ஆரம்பகட்டத்திலேயே உள்ளன,சந்தேகத்தின் பேரிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

By admin