• Sat. Feb 8th, 2025

24×7 Live News

Apdin News

சிவகங்கை: பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் சிறுமிகள் புகார் கொடுக்க முன்வருவதில் உள்ள சிக்கல்கள் என்ன?

Byadmin

Feb 8, 2025


குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

எச்சரிக்கை: இந்த செய்தியில் வரும் தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 7 குழந்தைகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக, 72 வயது முதியவர் உட்பட ஏழு பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளியில், பெண் குழந்தைகளுக்கு பாலியல் அத்துமீறல் மற்றும் ‘குட் டச், பேட் டச்’ குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் கேள்வி எழுப்பப்பட்டபோது இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தாக்கியதாகவும், இதனால் காயமடைந்த அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

By admin