ஆறு பணயக்கைதிகளை ஹமாஸ் இன்று (பிப்ரவரி 22) விடுவித்தது. இதில் ஒருவர் காஸாவுக்குள் நுழைந்ததற்காக 2014 ஆம் ஆண்டு பணயக்கைதியாக பிடித்து செல்லப்பட்டார். இன்னொருவர் 2015 ஆம் ஆண்டு பிடிக்கப்பட்டவர்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் இரு பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்
