• Thu. Oct 3rd, 2024

24×7 Live News

Apdin News

சென்னையில் புலம்பெயர் தொழிலாளர் பட்டினியால் சாவா? நடந்தது என்ன?

Byadmin

Oct 3, 2024


புலம்பெயர் தொழிலாளர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

சென்னையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் பட்டினியால் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்த சம்பவத்தில் நடந்தது என்ன?

மேற்கு வங்கத்தை சேர்ந்த 12 பேர் வேலை தேடி சென்னைக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வேலை வாங்கி தருவதாகக் ஏஜெண்ட் ஒருவர் கூறியுள்ளார். ஒரு நாளுக்கு ரூ.300 சம்பளத்துக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்னை வந்த அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை.

இவர்களில் ஐந்து பேர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உடல்நிலை சரியில்லாத நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ரயில்வே பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டனர்.

By admin