சென்னையில் அக்டோபர் 14 இரவு பெய்ய ஆரம்பித்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இடைவிடாமல் பெய்துவரும் இந்தக் கனமழையின் காரணமாக, சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
சென்னையில் அக்டோபர் 14 இரவு பெய்ய ஆரம்பித்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இடைவிடாமல் பெய்துவரும் இந்தக் கனமழையின் காரணமாக, சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.