• Mon. Feb 24th, 2025

24×7 Live News

Apdin News

சென்னை: சரியான நேரத்துக்கு உணவு வழங்கவில்லை என மனைவியை கொன்றதாக கணவர் மீது வழக்கு

Byadmin

Feb 21, 2025


இன்றைய தலைப்புச் செய்திகள், முக்கிய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்,  சென்னை செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

21/02/2025 அன்று தமிழ் நாளிதழ்கள் மற்றும் இணைய செய்தி ஊடகங்களில் வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

சென்னை திருமுல்லைவாயில் அருகே சரியான நேரத்துக்கு உணவு வழங்கவில்லை என்று மனைவியை கொலை செய்ததாக கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என, டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

“விநாயகம் (75), அவருடைய மனைவி தனலட்சுமி (65), அவர்களின் மகன்கள் கணபதி மற்றும் மணிகண்டன் ஆகியோர் கமலா நகரில் வசித்து வருகின்றனர்.

By admin