• Sun. Feb 9th, 2025

24×7 Live News

Apdin News

சென்னை தனியார் கன்டெய்னர் யார்டில் மேலாளர் கொலை – பணி நீக்கம் செய்ததால் ஊழியர் ஆத்திரம்?

Byadmin

Feb 9, 2025


இன்றைய செய்திகள், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், சென்னை செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

தமிழகம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் தொடர்பாக 09/02/2025 அன்று வெளியான நாளிதழ் மற்றும் இணைய செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்!

சென்னை மணலிபுதுநகர் அருகே தனியார் கன்டெய்னர் யார்டில் தூங்கிக் கொண்டிருந்த மேலாளரை கொலை செய்தது தொடர்பாக அங்கு பணிபுரிந்த ஊழியர் உட்பட 8 பேரை காவல்துறையினர் தேடி வருவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

கொலையான நபர் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த சாய் பிரசாந்த் என்று தெரிய வந்துள்ளது. அவர் மணலிபுதுநகர் அருகே அமைந்துள்ள வெள்ளி வயல் சாவடியில் செயல்பட்டு வரும் கன்டெய்னர் யார்டில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

கடந்த 5-ம் தேதி அன்று அங்கே பணியாற்றி வந்த பாலாஜி என்பவர் வேலை நேரம் முடிவதற்கு முன்பாகவே வீட்டிற்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து வேலைகள் முடிய தாமதம் ஆகியுள்ளது.

By admin