• Tue. Oct 8th, 2024

24×7 Live News

Apdin News

சென்னை விமானப்படை சாகசத்தை பார்க்கவந்து பறிபோன உயிர்கள்; என்ன நடந்தது?

Byadmin

Oct 8, 2024


காணொளிக் குறிப்பு, சென்னை விமானப்படை சாகசத்தை பார்க்கவந்து பறிபோன உயிர்கள்

சென்னை விமானப்படை சாகசத்தை பார்க்க வந்து பறிபோன உயிர்கள்; என்ன நடந்தது?

மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சி அக்டோபர் 6-ஆம் தேதி அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை நேரில் காண பெரும் திரளான மக்கள் மெரினா கடற்கரையில் திரண்டிருந்தனர்.

இந்நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்று, உயிரிழந்த கார்த்திகேயனின் குடும்பம் நிலைகுலைந்து நிற்கிறது.

மேலும் விவரங்கள் காணொளியில்…

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

By admin