• Fri. May 9th, 2025

24×7 Live News

Apdin News

ஜம்மு உட்பட எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் – தற்போதைய செய்தி

Byadmin

May 8, 2025


ஜம்முவில் பாகிஸ்தான் தாக்குதல்: மின்சாரம் துண்டிப்பு, ஒலித்த சைரன்கள்

பட மூலாதாரம், ANI

(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)

ஜம்முவில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஏஎன்ஐ செய்தி முகமையின்படி, ஜம்முவின் சத்வாரி, சம்பா, ஆர்எஸ் புரா உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் 8 ஏவுகணைகளை ஏவியது, அனைத்தையும் இந்திய வான் பாதுகாப்பு பிரிவுகள் இடைமறித்தன என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜம்முவில் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், நகரம் முழுவதும் சைரன்கள் ஒலிக்கப்படுவதாகவும் இந்திய ராணுவ வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன.

By admin