• Fri. Oct 4th, 2024

24×7 Live News

Apdin News

ஜாகிர் நாயக்: பாகிஸ்தான் சென்று சர்ச்சையில் சிக்கியது எப்படி? – ஆதரவற்ற சிறுமிகளை அவமதித்தாரா? என்ன நடந்தது?

Byadmin

Oct 4, 2024


ஜாகிர் நாயக்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆதரவற்ற சிறுமிகளை கெளரவிக்க ஜாகிர் நாயக் மறுத்துவிட்டார்

சர்ச்சைக்குரிய இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் பாகிஸ்தானில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் கௌரவ விருந்தினராக புதன்கிழமை அழைக்கப்பட்டார்.

ஆனால் ஆதரவற்ற சிறுமிகளை கெளரவிக்க அவர் மறுத்துவிட்டார்.

சிறுமிகள் மேடைக்கு வந்தவுடன் ஜாகிர் நாயக் பின்வாங்கினார். நாயக் இந்தப் பெண்களை ‘நா மஹ்ரம்’ என்று கூறி அவர்களிடமிருந்து தூர விலகினார்.

ஜாகிர் நாயக்கின் இந்த நிலைப்பாடு பாகிஸ்தானில் பெரும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

By admin