டாடா நிறுவனமும் தமிழ்நாடு அரசின் டிட்கோவும் இணைந்து துவங்கிய ஒரு கை கடிகார நிறுவனம், இன்று நகை, புடவைகள், கண் கண்ணாடிகள் ஆகியவற்றையும் விற்பனை செய்யும் மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்திருக்கிறது. இந்த வெற்றிக் கதை துவங்கியது எப்படி?
டாடா நிறுவனமும் தமிழ்நாடு அரசின் டிட்கோவும் இணைந்து துவங்கிய ஒரு கை கடிகார நிறுவனம், இன்று நகை, புடவைகள், கண் கண்ணாடிகள் ஆகியவற்றையும் விற்பனை செய்யும் மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்திருக்கிறது. இந்த வெற்றிக் கதை துவங்கியது எப்படி?