• Sat. Oct 12th, 2024

24×7 Live News

Apdin News

டாடாவும் தமிழ்நாடு அரசும் சேர்ந்து 'டைட்டன்' நிறுவனத்தை தொடங்கிய கதை – அந்த பெயர் வந்தது எப்படி?

Byadmin

Oct 12, 2024



டாடா நிறுவனமும் தமிழ்நாடு அரசின் டிட்கோவும் இணைந்து துவங்கிய ஒரு கை கடிகார நிறுவனம், இன்று நகை, புடவைகள், கண் கண்ணாடிகள் ஆகியவற்றையும் விற்பனை செய்யும் மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்திருக்கிறது. இந்த வெற்றிக் கதை துவங்கியது எப்படி?

By admin