• Thu. Oct 30th, 2025

24×7 Live News

Apdin News

டாடா குழுமத்தில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு என்ன காரணம்? முழு பின்னணி

Byadmin

Oct 30, 2025


சந்திரசேகரன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சந்திரசேகரன் தலைமையிலான டாடா குழுமம் கடுமையான வணிக நெருக்கடிகளை எதிர்கொள்கிறது.

ரத்தன் டாடா மறைந்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய தொழில்துறை குழுமமான டாடா நிறுவனம் தற்போது பல நெருக்கடிகளை எதிர்கொள்கிறது.

உப்பு முதல் எஃகு வரை பல துறைகளில் செயல்படும் இந்த குழுமத்தை, ரத்தன் டாடா உலகளாவிய, நவீன, தொழில்நுட்ப முன்னேற்றம் கொண்ட நிறுவனமாக மாற்றினார்.

ஜாகுவார் லேண்ட் ரோவர், டெட்லி டீ போன்ற பிரிட்டிஷ் பிராண்டுகளையும் சொந்தமாகக் கொண்டுள்ள இந்நிறுவனம், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்துக்காக ஐஃபோன்களையும் தயாரிக்கிறது.

ஆனால் தற்போது, டாடா குழுமத்தின் நிர்வாகத்தில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது.



By admin