• Tue. Apr 1st, 2025

24×7 Live News

Apdin News

தங்க நகைகளைப் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் துருப்பிடிக்குமா?

Byadmin

Mar 28, 2025


தங்க நகைகளை பயன்படுத்தாமல் வைத்திருந்தால் துருப் பிடிக்குமா?

பட மூலாதாரம், Getty Images

சட்டவிரோத சுரங்க வழக்கில் தனது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகளை திருப்பித் தரக் கோரி கலி ஜனார்தன் ரெட்டி சமீபத்தில் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜனார்த்தன் ரெட்டி 2011ஆம் ஆண்டு சட்டவிரோத சுரங்க வழக்கில் கைது செய்யப்பட்டு 2015ஆம் ஆண்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் வெளியில்தான் இருக்கிறார்.

ஒபுலாபுரம் சுரங்க நிறுவனத்தின் உரிமையாளர் கலி ஜனார்தன் ரெட்டியிடம் இருந்து சுமார் 53 கிலோ எடையுள்ள 105 தங்க நகைகளை சிபிஐ பறிமுதல் செய்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை சிபிஐயிடம் இருந்து விடுவிக்க உத்தரவிடக் கோரி தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.

By admin