• Wed. Apr 16th, 2025

24×7 Live News

Apdin News

தப்பியோடி வெளிநாடுகளில் பதுங்கிய 5 தொழிலதிபர்கள் – நாடு கடத்தும் முயற்சியில் விசாரணை அமைப்புகள்

Byadmin

Apr 16, 2025


ஐந்து தப்பியோடிய தொழிலதிபர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வர இந்திய ஏஜென்சிகள் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன

தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி, சிபிஐயின் வேண்டுகோளின் பேரில், பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை ஆல் இந்தியா ரேடியோ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி மற்றும் அவரது உறவினர் நீரவ் மோதி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

ஆனால் பல்வேறு வழக்குகளில் பண மோசடி செய்த வேறு சில தொழிலதிபர்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் உண்டு. இந்தத் தொழிலதிபர்கள் நாடுகடத்தப்படுவதற்காக இந்தியப் புலனாய்வு அமைப்புகள் காத்திருக்கின்றன.

அதில் மெஹுல் சோக்ஸியும் இன்னும் பலரும் உண்டு. இந்தக் கட்டுரையில் அப்படிப்பட்ட தொழிலதிபர்களில் 5 பேரைப் பற்றி பார்க்கலாம்.

By admin