• Thu. Aug 20th, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3வது குழந்தைக்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு – என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?

Byadmin

Aug 20, 2026


தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3வது குழந்தைக்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு - என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

தமிழ்நாடு அரசு பெண் ஊழியர்களுக்கு மூன்றாவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு ஓராண்டாக உயர்த்தப்படும் என, மனிதள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

அமைச்சரின் அறிவிப்பு, தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்துவதற்கான முன்னெடுப்பாக பல தரப்புகளிலும் பார்க்கப்படுகிறது.

பொருளாதார- சமூக மாற்றங்களை ஏற்படுத்தாமல் இத்தகைய ஊக்கத் திட்டங்கள் பயனளிக்காது என்று நிபுணர்கள், செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், இது குழந்தைபேறை ஊக்குவிப்பதற்கான திட்டம் அல்ல, மாறாக தொலைநோக்கு பார்வையுடன் எடுக்கப்பட்ட முடிவு என தவெக தேசிய செய்தித் தொடர்பாளர் சசிரேகா தெரிவித்துள்ளார்.

அரசு பெண் ஊழியர்களுக்கு மூன்றாவது குழந்தைக்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு என்பது ஏன் விவாதிக்கப்படுகிறது?

By admin