சமீபத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை வளம்பெறச் செய்யும் தாமிரபரணி நதியில் நீர்நாய்கள் வாழ்வதற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளதாக தனியார் அமைப்பு மேற்கொண்ட ஒரு ஆய்வு கூறுகிறது. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் நீர்நாய்கள் வாழ்கின்றன?
சமீபத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை வளம்பெறச் செய்யும் தாமிரபரணி நதியில் நீர்நாய்கள் வாழ்வதற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளதாக தனியார் அமைப்பு மேற்கொண்ட ஒரு ஆய்வு கூறுகிறது. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் நீர்நாய்கள் வாழ்கின்றன?