• Fri. Apr 18th, 2025

24×7 Live News

Apdin News

திருநெல்வேலி: பென்சில் தகராறில் அரிவாளால் வெட்டப்பட்ட 8 ஆம் வகுப்பு மாணவர் – பின்னணி என்ன?

Byadmin

Apr 15, 2025


நெல்லை , அரிவாள் வெட்டு, பள்ளி மாணவர்கள்,  தனியார் பள்ளி, பென்சில்

பட மூலாதாரம், Handout

(எச்சரிக்கை: இந்த கட்டுரையின் சில குறிப்புகள் உங்களுக்கு சங்கடம் தரலாம்)

திருநெல்வேலியில் பென்சில் தகராறில் எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவரை சக மாணவர் ஒருவர் அரிவாளால் வெட்டியதாக காவல்துறையினர் கூறும் நிலையில், இதற்கு இந்த பிரச்னை மட்டும் காரணமல்ல என மாணவரின் பெற்றோர் கூறுகின்றனர்.

தாக்குதலில் ஈடுபட்ட மாணவரை மாவட்ட குழந்தைககள் நல பாதுகாப்புக் குழுவிடம் ஒப்படைத்துவிட்டதாக, காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் என்ன நடந்தது? காவல்துறை கூறுவது என்ன?

By admin